கிரிக்கெட் மைதானங்களில் பல்வேறு ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? - ஒரு பார்வை

பெரும்​பாலான கிரிக்​கெட் மைதானங்​களில் பல்​வேறு ஆடு​களங்​கள் (பிட்ச்) அமைக்​கப்​பட்​டிருக்​கும். இது ஏன் என தெரி​யு​மா?

கிரிக்​கெட் போட்டி நடை​பெறும் மைதானங்​களில் பிர​தான ஆடு​களத்தை தவிர அரு​கருகே மேலும் சில ஆடு​களங்​கள் தயார் செய்​யப்​பட்​டிருக்​கும். இதற்கு முக்​கிய காரணம் ஒரு போட்டி தொடங்​கு​வதற்கு முன்​னர் அதற்​காகவே தயார் செய்​யப்​பட்டு வைத்​திருக்​கும் ஆடு​களத்​தில் வீரர்​கள் பயிற்சி பெற அனு​ம​திக்​க​மாட்​டார்​கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/su3XItb