டெல்லியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் உயிரிழந்த கணவர்

http://ifttt.com/images/no_image_card.pngஆக்ரா: ஆக்ராவில் கொரோனா பாதித்த கணவரை வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி சுவாசிக்க வைக்கும் மனைவியின் புகைப்படங்கள் காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன. எனினும் கணவர் இறந்துவிட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் 7ஆம் பிரிவை சேர்ந்தவர் ரேணு சிங்கால். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2S1nc5z