மீண்டும் சோதனை தரும் பிட்ச் - மெல்பர்னில் இந்திய பேட்டர்கள் மீண்டெழுவார்களா?

பெர்த், அடிலெய்ட், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து மெல்பர்னிலும் கிரீன் டாப் பிட்ச்சில் வேகம் எழுச்சி கொண்ட பந்துகளை பேட்டர்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று பிட்ச் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி டிரா ஆனது. இந்நிலையில், நாளை (டிச.26) மெல்பர்னில் நான்காவது போட்டி நடைபெறுகிறது. இதற்கு இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/tdPFx5f