
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் புதன்கிழமை நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பங்கேற்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MnTXhZQ