ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 352 ரன்களைக் குவித்துள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் இணை 8 ஓவர் வரை இணைந்து 78 ரன்களைச் சேர்த்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/LoDXkrp