
டொமினிகா: சர்வதேச கிரிக்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்தியராகி உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாடி வருகிறது. இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. தொடர்ந்து இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/O61ibcT