மணிப்பூர் கலவரத்தில் என்னுடைய வீடு எரிக்கப்பட்டது: இந்திய கால்பந்து வீரரின் சோகம்

புதுடெல்லி: மணிப்பூர் கலவரத்தில் என்னுடைய வீடு எரிக்கப்பட்டது, நான் ஈட்டிய சொத்துகள் அனைத்தும் கலவரத்தில் நாசமாகிவிட்டது என்று இந்திய கால்பந்து வீரர் சிங்லென்சனா சிங் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிங்லென்சனா சிங். இந்திய கால்பந்து அணி வீரரான இவர் தேசிய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் பல்வேறு கிளப் அணிகளுக்காகவும், ஐஎஸ்எல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/dMq4gSu