
மும்பை: கடந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணித்த போது ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. ஆனால், ஆப்கானிஸ்கான் அதே வங்கதேசத்தை வீழ்த்தியது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் டிஎல்எஸ் முறையிலும், அடுத்த போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில், இது குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Z2pfmPl