ஜெர்மனியில் நடக்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தேவகோட்டை மாற்றுத்திறனாளி மாணவி

காரைக்குடி: ஜெர்மனியில் நடக்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேவகோட்டை மாற்றுத்திறனாளி மாணவி தேர்வாகியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையைச் சேர்ந்த தம்பதி காளிமுத்து - மாரி ஆகியோரது மகள் வானதி (17). மாற்றுத்திறனாளியான இவர், காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூர் நிர்மல் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QC1EK3a