ஐபிஎல் 2023 | கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்ற சிஎஸ்கே அணி நிர்வாகம்

சென்னை: ஐபில் 2023 -ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர்கள் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/xIK9j7A