சிஎஸ்கே தலைமகன் தோனியின் சிலிர்ப்பூட்டும் 7 தருணங்கள் @ ஐபிஎல் 2023

நடப்பு ஐபிஎல் சீசனுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்பது பில்லியன் கணக்கான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இருந்தும் அதற்கான பதில் இதுவரை சஸ்பென்ஸாகவே உள்ளது. குஜராத் அணியுடனான முதல் குவாலிபையர் போட்டியில் வென்ற பிறகு "மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்தான் நான் இருப்பேன்" என தோனி தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ZwNIjRU