புதுடெல்லி: சச்சின் டெண்டுல்கரின் பெரும்பாலான கிரிக்கெட் கேரியரில் சக வீரராக, கேப்டனாக பயணித்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. கடந்த 1992-ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் சச்சின் பதிவு செய்த சதம்தான் அவரது கிரிக்கெட் கரியரின் அபார சதம் என கங்குலி தெரிவித்துள்ளார்.
சதங்களில் சதம் கண்ட கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று பிறந்த நாள். கடந்த 1973-ல் இதே நாளில் பிறந்தார் சச்சின். இப்போது தனது வயதில் அரைசதம் கடந்துள்ளார். இந்த நன்னாளில் அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் சச்சினின் 1992 பெர்த் சதம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/YNCPJiW