இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பரிசுத் திட்டம்: வெற்றி பெற்றவர்கள் ஐபிஎல் போட்டியை இலவசமாக காண ஏற்பாடு

சென்னை: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய நுகர்வோர் திட்டத்தில்வென்ற 120 பேர் சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே விளையாடிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து இந்த பரிசுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள நுகர்வோருக்கு புதிய வர்த்தகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/PHuCzaA