கொரோனா இறப்புகள்.. பதறிய எடப்பாடி பழனிச்சாமி.. முதல்வர் காப்பார் என கூல் செய்த மா.சுப்ரமணியன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் லேசாகவே இருப்பதாகவும் கொரோனா அலை வந்தாலும் முதல்வர் காப்பார் என அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம் அளித்தார். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3WjDxGA