தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்றும் ஒருவர் பலி.. புதிதாக 519 பேருக்கு தொற்று பாதிப்பு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3, 676 ஆக உள்ளது. மேலும் இன்று ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் . தமிழ்நாடு உள்பட நாடு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/atePWnX