சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு.. முக்கிய வழக்கு விசாரணை ரத்து.. பரபரப்பு!

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் குடும்பத்தினருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதிகள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3cE9rFC