WT20 WC அரையிறுதி | இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.

கேப் டவுன்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது அணி அணி.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்த அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. பூஜா வஸ்த்ரகர், இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SCHFy5b