சென்னை: முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் விளையாடத் தயார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரரும், இந்திய கிரிக்கெட் அணி வீரருமான தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் தீபக் சாஹர். இவரை ரூ. 14 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் விளையாடவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/kh0BSr4