
நாக்பூர்: “கவனம் ஆட்டத்தில் இருக்க வேண்டுமே தவிர, ஆடுகளத்தில் அல்ல” என ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளது. இரு அணிகளும் நாளை ஆரம்பமாகும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MptKa05