ரன் அவுட்டால் 3 முறை நாக்-அவுட் சுற்றில் கலைந்த இந்திய உலகக் கோப்பை கனவு!

கிரிக்கெட் களத்தில் வீரர்கள் தங்கள் விக்கெட்டை ரன் அவுட் மூலம் இழப்பது வழக்கமான ஒன்றுதான். எந்தவொரு வீரரும் தான் அவுட்டாக வேண்டும் என விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் விக்கெட்டை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதில் ரன் அவுட்டும் அடங்கும். இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ரன் அவுட்டால் மூன்று முறை நாக்அவுட் சுற்றில் உலகக் கோப்பை கனவு கலைந்துள்ளது.

அதன்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சமும் சுக்கு நூறாக நொறுங்கி உள்ளன. பெரும்பாலும் இந்த ரன் அவுட்கள் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத வடுவாகவே உருமாறி நிற்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/uYH2Os3