
கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/sxhRt0z