
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகர் அனுஷ்கா சர்மா தம்பதியர் தங்கள் செல்ல மகள் வாமிகா உடன் கடலோரத்தில் ஒரு க்யூட் வாக் சென்றுள்ளனர். அதனைப் புகைப்படமாக கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது, இப்போது ரசிகர்களின் மத்தியில் பரவலான பார்வையைப் பெற்றுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆன கோலி நாளை இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளார். டி20 தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அந்த ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார் அவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/pZgQTYo