
சென்னை: சென்னையில் நடைபெற்ற தி ஃபிரஷ்வொர்க்ஸ் சென்னை மாரத்தான் போட்டியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் ஸ்ரீநிவாசன் முதலிடம் பிடித்தார்.
இந்த முழு மாரத்தான் போட்டியை சென்னை நேப்பியர் பாலத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜெயந்த் முரளி தொடங்கிவைத்தார். அரை மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் தொடங்கிவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fWyM9mt