
கவுகாத்தி: எப்போதும் அணிக்காக தனது 100 சதவீத திறனை வெளிப்படுத்த வேண்டும் என தான் விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய பிறகு அவர் இதனை பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கவுகாத்தி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இது முதல் போட்டியாகும். இந்திய அணி முதலில் பேட் செய்து 373 ரன்களை குவித்தது. இதற்கு பிரதான காரணமாக அமைந்தது கோலியின் சதம். மொத்தம் 87 பந்துகளில் 113 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இந்த அற்புதமான இன்னிங்ஸிற்கு பிறகு அவர் தெரிவித்தது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/C7svfRn