IND vs BAN முதல் ஒருநாள் | பவுலிங் சிறப்பாக இருந்தது. எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா பேச்சு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை இழந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டியில் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது வங்கதேச அணி. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2K0oZ6H