
கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பைக் கால்பந்து நல்ல தொடராக பெரிய சர்ச்சைகளின்றி நல்ல முறையில் நடந்து வருகிறது என்று ஒருபுறம் ஊடகங்கள் கூறினாலும் இன்னொரு புறம் அதன் கட்டுமானப்பணியின் போது இறந்தவர்கள் பற்றியும் போதிய கூலி கொடுக்காமல் விரட்டப்படும் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த புலம்பெயர்ந்த கட்டிடத் தொழிலாளர் சீலைன் ரிசார்ட்டில் கார் பார்க்கிங்கில் விளக்குகளைப் பொருத்தும் பணியின் போது வாகனத்துடன் நடந்து செல்லும் போது சரிவுப் பாதையில் இருந்து தலைக்குப்புற கான்கிரீட் மீது மோதி விழுந்து இறந்தது பெரிய கண்டனங்களை எழுப்பியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BhYWdLF