FIFA WC 2022 | ரொனால்டோவை திட்டியதால் சர்ச்சை

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவை தென் கொரிய கால்பந்து வீரர் திட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-1 என்ற கணக்கில் தென்கொரியாவை வென்றது. இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் ரொனால்டோவை தென்கொரிய வீரர் ஒருவர் திட்டியதாக போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SsE2njC