
ராவல்பிண்டி: பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என கணிக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்த வெற்றியை சாத்தியம் செய்துள்ளது அந்த அணி.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த 1-ம் தேதி தொடங்கி இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MxAwnXK