ஹை அலர்ட்..தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை..அமைச்சர் மா.சுப்ரமணியன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவின் கோர ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/jIHREJn