கொரோனா ஓயவில்லை.. எச்சரிக்கையாக இருப்போம்.. எந்த சூழலையும் எதிர்கொள்வோம்: மத்திய அமைச்சர் மாண்டவியா

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா பரவல் ஓயவில்லை; எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நமது நாட்டில் அனைத்து மாநில அரசுகளும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/kdaQI3D