சென்னை: இந்திய கிரிக்கெட் அணியை 2022-ல் மட்டும் ஏழு கேப்டன்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னின்று வழிநடத்தி உள்ளனர். இது ரசிகர்களின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது. அணியை வழிநடத்திய அந்த ஏழு கேப்டன்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
இதெல்லாம் நடக்க காரணமே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விலகல்தான். கேப்டன் என்ற அவரது பதவி முடிவுக்கு வந்ததும் அந்த பொறுப்பில் நிலைத்தன்மை என்பது இல்லாமல் போனது. அதன் பிறகு மூன்று பார்மெட்டுக்கும் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியை மாற்று வீரர்கள் வழிநடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fB6glLi