IND vs ENG போட்டி வர்ணனை: நேரலையில் நினைவலைகளைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் தமிழ் வர்ணனையில் சில நிமிடங்கள் இணைந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அப்போது தனது கிரிக்கெட் நினைவுகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்த போட்டி அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா தற்போது பேட் செய்து வருகிறது. இந்த நிலையில் தான் லோகேஷ் வர்ணனையாளர்களுடன் நேரலையில் இணைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ey8ad21