
சிட்னி: பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணியுடன் சென்றிருந்த குணதிலக மீது, கடந்த 2-ம் தேதி சிட்னி நகரிலுள்ள ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lU18aqT