கொரோனா தடுப்பூசியால் மரணம்.. நாங்க பொறுப்பேற்க மாட்டோம்.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் மரணங்களுக்கு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு ஒன்றில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, அதில் இவ்வாறு கூறியுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுதான் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/K3e1qJE