T20 WC | ‘மனசார கேக்குறோம் இந்த முறை ஜெயிச்சிடுங்க’ - கவனம் ஈர்க்கும் IND vs PAK போட்டி புரோமோ

‘மனசார கேக்குறோம் இந்த முறை ஜெயிச்சிடுங்க’ என இந்திய அணியினரிடம் சிறுவன் ஒருவன் கேட்கும் வகையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த புரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களத்தில் பலப்பரீட்சை செய்கிறது என்றால் சொல்லவே வேண்டாம். களத்திற்கு உள்ளே விளையாடும் வீரர்கள் மட்டுமல்லாது களத்திற்கு வெளியே விளையாட்டை ரசிக்கும் ரசிகர்களுக்கு இடையேயும் அனல் பறக்கும். அது உலகக் கோப்பை தொடர் என்றால் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/0TuCLKv