IND vs SA 3-வது ஒருநாள் | அட்டகாச வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!

புதுடெல்லி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 100 ரன்கள் என்ற இலக்கை 19.1 ஓவர்களில் எட்டியது இந்தியா. இதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தப் பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என இரண்டு தொடர்களையும் அந்த அணி இழந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/yJaxp1b