
பாகிஸ்தான் அணிக்கு எதிராக 60 ரன்கள் எடுத்த விராட் கோலியை ரசிகர்கள் போற்றி வருகின்றனர். அதுவும் இந்த போட்டியில் அவர் சிக்ஸர் விளாசி அரை சதம் பதிவு செய்திருந்தார்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், அந்த நிலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் மோசமானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nxVQ9gG