IND vs SA | தென்னாப்பிரிக்காவை ஆட்டம் காண செய்த அரஷ்தீப், தீபக் சஹார்: இந்தியாவுக்கு 107 ரன்கள் இலக்கு

திருவனந்தபுரம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 106 ரன்களை எடுத்துள்ளது. அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சஹார் அபாரமாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட் செய்திருந்தனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/kKmoQ1f