
துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்திய அணி 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி அரை சதம் விளாசி இருந்தார். துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/NFA5LXj