தனது செய்கையால் கேரள ரசிகர்களின் இதயங்களை வென்ற கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்

திருவனந்தபுரம்: தனது செய்கையால் கேரள மக்களின் இயங்களை வென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ். அவர் அப்படி என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளது. அதற்காக இந்திய அணி தற்போது அங்கு முகாமிட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ucXL0Q5