
லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக PSG சார்பில் எம்பாப்பே மற்றும் நெய்மர் கோல் ஸ்கோர் செய்ய அசிஸ்ட் செய்து உதவியுள்ளார் லியோனல் மெஸ்ஸி. அவரது செயலுக்காக எதிரணியின் ஆதரவாளர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கால்பந்தாட்ட களத்தில் மாயமானை போல ஓடி, கோல் பதிவு செய்வார் மெஸ்ஸி. இதுதான் அவரது வழக்கமும் கூட. ஆனால் நடப்பு லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக தனது அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய உதவியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/VDgeiaO