நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி

மெல்போர்ன்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தீவு தேசமான இலங்கை மக்களுக்கு நிதியுதவி அளித்து ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் உதவியுள்ளனர்.

கடந்த ஜூன் - ஜூலை வாக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தது. அந்தப் பயணம் நெருக்கடியில் சிக்கி இருந்த இலங்கை மக்களை சற்று இளைப்பாற செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/z0mYeit