தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் முடிவுகள்

கோவை: கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ‘இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2022’ கார் பந்தயப் போட்டி, கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 8 அணிகள் சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகள் ‘ராலி சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘சேலஞ்ச்’ என இரண்டு பிரிவுகளில் நடக்கிறது. நேற்றைய இரண்டாவது நாள் போட்டி, கேத்தனூர் பகுதியில் உள்ள பந்தய சாலையில் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/UDzlyPE