"வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்!" எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன்

https://ifttt.com/images/no_image_card.pngஜெனீவா: கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர், ஜனவரி காலத்தில் உலகெங்கும் ஓமிக்ரான் காரணமாக கொரோனா அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/4gnzVop