பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொரோனா தொற்றால் பாதிப்பு.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் நடமாடும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/1uNKjOW