சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த தனலெட்சுமி, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்டம், 4x100மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில்கலந்து கொள்ள இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/YOLscyt