செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய மகளிர் அணிக்கு காத்திருக்கும் சவால்

மகளிர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு சொந்த மண்ணில் இம்முறை நிறைவேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஏ அணிக்கு போட்டித் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா அணிகள் இல்லாததால் வலுவான களத்தை அமைத்து இந்திய அணி கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். ஒரு புறம் சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதமாக இருந்தாலும் பெருகிவரும் எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பது சவாலாக இருக்கக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/JNQvyrV