செஸ் ஒலிம்பியாட் 2022: ”அழுத்தம் உதவாது” - விஸ்வநாதன் ஆனந்த்

5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இம்முறை செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. மாறாக இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றுகிறார்.

அவர், கூறும்போது, “எந்த பகுதியில் நடைபெற்றாலும் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடுவதை நான் கருத்தில் கொள்ளவில்லை. சமீபகாலமாக எனது கடமைகளை குறைத்து கொண்டு வருகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/B06n3PV