துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டாப் 4 இடங்களில் இடம்பிடிக்க தவறியுள்ளார் அவர்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Lfy9RIt