அர்ஜென்டினா - சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவை வீரர்கள் இருவர் தேர்வு

கோவை: அர்ஜென்டினாவில் நடைபெற வுள்ள சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த இரு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகவும் உயர்ந்த போட்டியாக கருதப்படும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி அக்டோபர் மாதம் 24-ம்தேதி முதல் நவம்பர் 13-ம் தேதிவரை அர்ஜென்டினா நாட்டில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/sa1UWG4